.

Tuesday, May 8, 2007

சைனாவில் துப்பியவர்களுக்கு அபராதம்

தலைநகர் பீஜிங்கில் பொது இடத்தில் எச்சில் துப்பியவர்கள் 50பேருக்கு முதன்முறையாக அபராதம் விதிக்கப்பட்டது. 2008 ஒலிம்பிக்சுக்கு முன்பாக நகரத்தை ஒழுங்குபடுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொதுஇடங்களில் குப்பை போடுபவர்கள், எச்சில் துப்புபவர்கள், வரிசைகளில் முந்துபவர்களை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொல்ளப்பட்டுவருகின்றன.

China cracks down on spitting, litter in holiday week Reuters AlertNet
Beijing fines spitters for city's image China Daily
China fines citizens for spitting during Labour Day holidaysHindu

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...