.

Thursday, June 28, 2007

முத்திரைத்தாள் வழக்கில் டெல்கிக்கு 13 வருட சிறை

பலகோடி ரூபாய் முத்திரைத்தாள் மோசடி வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் முக்கியக் குற்றவாளி அப்துல் கரீம் டெல்கிக்கு 13 வருட சிறைதண்டனையும் 100 கோடிரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தனது குற்றங்களை டெல்கி ஒப்புக்கொண்டபிறகு நீதிபதி சித்ரா அவருக்கான தண்டனையை பல்வேறு குற்றவியல் சட்டங்களின் கீழ் அறிவித்தார்.
The Hindu News Update Service

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...