.

Saturday, June 30, 2007

முன்னாள் தில்லி முதல்வர் சாஹிப்சிங் வர்மா மரணம்

பிஜேபி தலைவரும் முன்னாள் தில்லி முதல்வராகவும் வாஜ்பேயியின் நடுவண் அரசில்
தொழிலாளர் அமைச்சராகவும் இருந்த சாஹிப்சிங் வர்மா இராஜஸ்தானின் ஆள்வார் மாவட்டத்தில் இன்று நடந்த ஒரு கார் விபத்தில் மரணமடைந்தார். இவ்விபத்து இன்று 2:30 மணிக்கு ஜெய்பூரிலிருந்து 65 கி.மீ தூரத்தில் ஒரு மினி டிரக்குடன் ஏற்பட்டதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஊரகம்) பிசி நொய்லா கூறினார்.
மேலும்....Sahib Singh Verma: Jat with a passion for poetry- Hindustan Times

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...