.

Saturday, June 30, 2007

குவைத்: தீவிபத்தில் மூன்று இந்தியர்கள் பலி

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 இந்தியர்கள் பலியானார்கள். குவைத்தில் அபு ஹலிபா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த வீட்டில் 6 இந்தியர்கள் வசித்து வந்தனர். தீ விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உடல் கருகி பலியானார்கள். ஒருவர் காயமடைந்துள்ளார்.


தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...