.

Wednesday, July 11, 2007

நேபாளம்: மன்னருக்கான ஊதியம் நிறுத்தம்.

நேபாளத்தில் அரசர், அரசி, பட்டத்து இளவரசர்/வரசி, இராஜமாதா ஆகியோருக்கான வருடாந்திர படி (Allowance) வரும் நிதிநிலை அறிக்கை முதல் நிறுத்தப்படும் என்று இந்தச்செய்தி தெரிவிக்கிறது. இது மன்னர் குடும்பத்தினருக்கு மேலும் ஒரு பின்னடைவாகும். எனினும் இதில் அரண்மனையின் 700 ஊழியர்களுக்கான அத்யாவசிய செலவுத்தொகை அடங்காது.

கடந்த ஆண்டு சுமார் 500,000 அமெரிக்க டாலர்கள் இவர்களுக்கான ஊதியமாக வழங்கப்பட்டிருந்தன.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...