.

Thursday, August 30, 2007

இறந்த பின்னும் 16 ஆண்டுகளாகச் சம்பளம்.

மணிப்பூர் மாநில மின்துறையில் மின்தடப்பணியாளர் (Lineman) ஒருவருக்கு அவர் இறந்த பின்னும் 16 ஆண்டுகளுக்கு சம்பளம் வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

L.நிங்தேம்ஜாவ் என்பது அந்தப் பணியாளரின் பெயர். 1985 ல் இறந்த அவருடைய பணி உரிமைகள் குறித்து வினவ அவரின் மகன் ரிஷிகாந்தாவுக்கு அப்போது போதிய வயதோ, மனைவிக்கு படிப்பறிவோ இருக்கவில்லை.

படிப்பறிவற்ற குடும்பத்தினரருக்கு நண்பர் ஒருவர் வழங்கிய அறிவுரையின் பேரில், ஓய்வூதியம் முதலிய பெறுமதிகள் குறித்து தகவல் அறியும் சட்டத்தின்கீழ் வினவிய போது, இச்செய்தி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Man draws salary for 16 years after death.

2 comments:

வாசகன் said...

இந்த 16 ஆண்டுகளில் 'ஆவியாக' வந்து வாங்கியிருப்பாரோ -))))

Anonymous said...

இச்செய்தி இன்று தினமலரில்:


http://www.dinamalar.com/2007sep04/events_Ind2.asp

-o❢o-

b r e a k i n g   n e w s...