பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி மருத்துவர்களின் போராட்டத்தில் மற்றுமொரு வெற்றியாக மருத்துவ அதிகாரிகளை ஐரோப்பியர் அல்லாத மருத்துவர்களுக்கிருந்த 'தடுக்கின்ற விதிகளை' தளர்த்த உடன்பட வைத்தனர்.
இன்றைய உயர்நீதிமன்ற வழக்கில் பொதுநலத்துறையின் வழக்கறிஞர் இந்தக் கோரிக்கையை ஏற்றார்.
Friday, March 9, 2007
பிரிட்டனில் இந்திய டாக்டர்களுக்கு மற்றுமொரு வெற்றி
Labels:
உலகம்
Posted by
மணியன்
at
6:36 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment