.

Friday, March 9, 2007

பெரம்பலூரில் குண்டு தயாரித்தவர்கள் கைது

திருச்சி அருகே, பெரம்பலூரில் இலங்கையைச் சார்ந்தவர் உட்பட மூன்றுபேர் சோப் தயாரிக்கும் தொழிற்சாலையில் 4.5 மெட்டல் குண்டுகள் தயாரித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டனர். இவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றனர்.

நன்றி: தினமலர்.

Three suspected LTTE supporters arrested

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...