.

Friday, March 9, 2007

வெளிநாட்டு மாணவர்கள் விசா பெறுவதில் கட்டுப்பாடுகள் தளர்வு

இந்தியாவில் கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்களுக்காக விசா பெறும் முறையில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் இ.அகமது தெரிவித்தார்.

இந்தியாவில் கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்கள் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையிடம் இருந்து ஆட்சேபம் இன்மைச் சான்று (என்.ஓ.சி) பெற வேண்டும் என்று இருந்தது. தற்போது அந்த சான்று பெற தேவையில்லை

மேலும் விபரங்கள் -

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...