.

Friday, March 9, 2007

வெளியுறவு அமைச்சு தாமதப்படுத்தவில்லை - Q விவகாரம்

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் விதமாக இந்திய வெளியுறவு அமைச்சு ஒட்டாவியோ கொத்த்ரோக்கியின் ஜாமீன் பற்றி சிபிஐக்கு தகவல் தருவதில் எந்த தாமதமும் ஏற்படவில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வெளியுறவு இணை அமைச்சர் ஆனந்த் சர்மா பேசும்போது தங்கள் அமைச்சின் பங்கு வரையறுக்கப் பட்டதென்றும் சிபிஐக்கு முழு ஒத்துழைப்பும் கொடுக்கப் பட்டது என்றும் கூறினார்.


மேலும்...

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...