.

Friday, March 9, 2007

"ஊட்டி"அழகோ அழகு - தாய்லாந்து இளவரசி


HRH Princess Maha Chakri Sirindhorn

தாய்லாந்து இளவரசி மகாசக்ரி சிரிண்டரன் நேற்று ஊட்டி வந்தார்.

ஊட்டியில் பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்த்த தாய் லாந்து இளவரசி தோடர் பழங்குடி மக்களுடன் சேர் ந்து நடனமாடி மகிழ்ந்தார்.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் ருத்ராட்சை மரக்கன்றை நட்டு வைத்தார்.

தாய்லாந்து இளவரசி நிருபர்களிடம் கூறியதாவது:
ஊட்டி மிக அழகாக உள்ளது. இயற்கைத்தாய் அளித்த கொடையாக ஊட்டி உள்ளது. இந்திய மக்கள் மிகவும் நல்லவர்கள். நட்புடன் பழகுகின்றனர். இந்தியா- தாய்லாந்து இருதரப்பு உறவுகள் சிறப்பாக உள்ளது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...