.

Wednesday, June 27, 2007

ஸ்ரீலங்கா: 20 கிலோ வெடிகுண்டு - 300 பேர் கைது.

20 கிலோ வெடிகுண்டு ஒன்று எண்ணெய் கிடங்கு அருகே காணப்பட்டதையடுத்து இலங்கை காவல்துறை சுமார் 300 பேரை விசாரணைக்காக கையகப்படுத்தியது.

அவர்களில் 100 பேர் மேல் விசாரணைக்காக கொண்டுச்செல்லப்பட்டனர்

இந்தச் செய்திக்கு...பி/டி/ஐ

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...