.

Wednesday, June 13, 2007

தில்லியில் போலீஸ்-மக்கள் மோதல்

தென்மேற்கு தில்லியில் விமான நிலையத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடைபெற்ற மோதலில் போலீஸ் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.

விமான நிலையத்திற்கு சுற்றுசுவர் அமைத்தால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்று கூறி ஷஹாபதா கிராம மக்கள் திங்கள்கிழமை இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமானப் பொருட்கள் ஏற்றிவந்த டிராக்டருக்கு தீவைத்த ஒரு கும்பல், காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

தினமணி | 20 injured in mob fury, police action near Delhi airport- Hindustan Times

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...