.

Tuesday, June 12, 2007

ச:சிவகாசி: பட்டாசுதொழிற்சாலையில் தீவிபத்து: இருவர் மரணம்

சிவகாசியருகே நாராயணபுரத்தில் பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தில் தீ பிடித்துக் கொண்டதில் இரு பெண் தொழிலாளர்கள் இறந்தனர்;ஐவர் கடும் தீக்காயங்கள் அடைந்தனர். பட்டாசு ஒன்று திடீரென்று வெடித்ததில் தீ மூண்டது. ஐந்து மணிநேரம் போராடி தீயணைப்பு வண்டிகள் தீயை அணைத்தன.

The Hindu News Update Service

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...