.

Tuesday, June 12, 2007

விமானக்கோளாறு: பயணிகள் உயிர் தப்பினர்

இன்று காலை சென்னையிலிருந்து மும்பைக்குப் புறப்பட்டுச் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானமொன்றில் முன்புற கண்ணாடியில் விரிசல் காணப்பட்டது. இதையடுத்து, சென்னை நிலைய தரை கட்டுப்பாட்டு நிலையத்தை அவசரமாக தொடர்புகொண்ட விமானஓட்டி, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். விமானத்திலிருந்த 139 பயணிகள் உயிர்தப்பினர். அவர்களுக்கு மாற்று விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மக்கள் தொ.கா.செய்திஅறிக்கை

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...