எண்ணெய் மற்றும் எரிவாயு கழகத்தின் சரக்குக் கப்பல் சமுத்ரிகா 10 மும்பை கடற்பிரதேசத்தில் மூழ்கியதில் ஐந்து பேர் காணவில்லை. மதியம் 12:30க்கு நடந்த இந்த விபத்தில் மொத்த பயணிகள் பதினான்கு பேரில் மற்ற ஒன்பது பேர் உடனடியே காப்பற்றப் பட்டனர். ஓஎன் ஜி சி மற்றும் கடலோர காவற்படையினர் மற்ற ஐவரை ஹெலிகாப்டரில் தேடி வருகின்றனர்.
மேலும்...
Monday, July 9, 2007
மும்பையில் ஓஎன் ஜி சி கப்பல் விபத்து: ஐவர் காணவில்லை
Posted by
மணியன்
at
4:48 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment