.

Thursday, June 21, 2007

ச: கலாம் கண்ணியத்துடன் பதவி விலகவேண்டும்: லாலுபிரசாத்

மூன்றாம் அணியின் கருத்தொருமித்த முடிவிற்கான வேண்டுகோளை நிராகரித்த லாலுபிரசாத் யாதவ் அவர் கண்ணியமான முறையில் பதவி விலக வேண்டும் என தெரிவித்தார். பிரதிபா பாடிலின் தேர்தல் விண்ணப்பத்தை வழிமொழிந்து கைஒப்பமிட்ட அவர் முடிவுகளை பரிசீலிக்கும் காலம் முடிந்துவிட்டது எனக் கூறினார்.
மேலும்...The Hindu News Update Service

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...