சென்னை உள்நாட்டு விமானமையத்தின் முன்னர் நூற்றுக்கணக்கான உடலூனமுற்றவர்கள் ஏர் சகாராவில் மூளைகுறைவுற்ற ராஜனை ஏற்ற மறுத்த விவகாரத்தில் விமான சேவைகளில் உடல் ஊனமுற்றோருக்கு மற்றவர்களுக்கு இணையான சேவை வழங்கவேண்டும் என்று கோரிக்கை அட்டைகளை வைத்துக் கொண்டு தங்கள் சக்கரநாற்காலிகளில் இருந்தவாறே மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.
மேலும்..The Hindu News Update Service
Thursday, June 21, 2007
ச:சென்னை விமானநிலையத்தில் மனிதசங்கிலிப் போராட்டம்
Posted by
மணியன்
at
3:49 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment