.

Thursday, June 21, 2007

சென்னைRSSஅலுவலகம் குண்டுவெடிப்பின் தீர்ப்பு.

சென்னை ஆர் எஸ் எஸ் அலுவலகம் குண்டு வெடிப்பின் தீர்ப்பு இன்று மாலை சரியாக 3.45. மணியளவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பலிக்கப்பட்டது இதில் நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டார்கள் மூவருக்கு ஆயுல் தண்டனை வழங்கப்பட்டது.
விடுதையானவர்கள் விபரம்:
கோவை பாஷா
முக்தார்
அஸ்லாம்
அமீன்
ஆயுல் தண்டனைப்பெற்றவர்கள் விபரம்:
மேலப்பாளையம் அபூபக்கர்சித்திக்

இமாம் அலி கூட்டாளி ஹைதர்அலி
மேலப்பாளையம் முன்னால் கவுன்சிலர் ராஜாநஜ்முதீன்.
ஆகியோர்களூக்கு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் சென்னை உயர்நீதி மன்றத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பத்திரிக்கை யாளர்களும் பொதுமக்களும் திரளாககாத்திருந்தனர்.

சற்றுமுன்க்காக.கோர்ட்வளாகத்திலிருந்து.... அதிரைஹிதாயத்,

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...