பாகிஸ்தானில் உள்ள மன்ஷரா மாவட்டத்தில் மலைப் பகுதியில் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் செங்குத்தான பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் 18 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பலர் காயமடைந்து அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Thursday, July 5, 2007
பாகிஸ்தானில் சற்றுமுன் நிகழ்ந்த பஸ் விபத்தில் 18 பேர் பலி.
Labels:
பாக்கிஸ்தான்
Posted by
Adirai Media
at
3:29 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment