பாகிஸ்தானில் லாகூரில் பிறந்த மணிசங்கர அய்யரின் தற்போதைய வரவின்போது கேட்ட சில மணித்துளிகளுக்குள்ளேயே லாகூர் நகராட்சி அதிகாரிகள் அவரது பிறப்புச்சான்றிதழை கொடுத்து வியப்பில் ஆழ்த்தினர்.
இதே விதயம் அதிபர் முஷாரப்பிற்கு தில்லியில் அவரது வருக்கையின் போது நம்மால் கொடுக்கமுடியாது போயிற்று.
மேலும்...Mani Shankar Aiyar gets birth certificate at 67 - Yahoo! India News
Thursday, July 5, 2007
மணிசங்கர் அய்யருக்கு 67 வயதில் பிறப்புசான்றிதழ்
Labels:
இந்தியா,
பாக்கிஸ்தான்,
வித்தியாசமானவை
Posted by
மணியன்
at
3:44 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment