.

Thursday, July 5, 2007

மூணாறு :கையகப்படுத்தியது டாடா நிலமா, அரசு நிலமா ?

கேரளாவின் இடது முன்னணி அரசிற்கு சங்கடம் விளைவிக்குமாறு இன்று சட்டமன்றத்தில் வருவாய்துறை அமைச்சர் கேபி இராஜேந்திரன் அரசு டாடா டீ நிறுவனத்திடமிருந்து கையகப்படுத்திய நிலம் உண்மையில் அரசின் வனத்துறையைச் சேர்ந்ததே என அறிவித்தார்.முதலமைச்சர் விந்ஸ் அச்சுதானந்தன் தலைமையில் சென்ற குழுவொன்று மூணாறு மறையூரில் உள்ள 316.53 ஏக்கரா நிலத்தை டாடா நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக கைப்பற்றினர். இந்த அறிக்கை எதிர்கட்சிகளுக்கு கேரள அரசை சங்கடப்படுத்த வாய்ப்பேற்படுத்திக் கொடுத்துள்ளது.

Munnar muddle: It's CM vs Revenue Minister

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...