ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட பெங்களூர் டாக்டர் முகமது ஹனீப்பிடம் அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் டாக்டர் ஹனீப் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதர் வினோத்குமார் ஹனீப்பை சந்தித்து பேசினார். அப்போது, தனக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இல்லை. கிளாஸ்கோ விமான நிலைய சம்பவத்திலும் எனக்கு தொடர்பு இல்லை என்று உருக்கமாக கூறியுள்ளார். ஆனால் போதிய ஆதாரங்கள் இருப்பதால்தான் ஹனீப்பை கைது செய்துள்ளோம் என்று ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்தனர்.
Thursday, July 5, 2007
தீவிரவாதிகளுடன் தொடர்பில்லை: இந்திய தூதரிடம் பெங்களூர் டாக்டர் உருக்கம்.
Labels:
உலகம்,
குண்டுவெடிப்பு,
தீவிரவாதம்
Posted by
Adirai Media
at
3:22 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment