.

Thursday, July 5, 2007

தீவிரவாதம் பற்றி மன்மோகன்சிங்.

இங்கிலாந்து பிரதமர் கோர்டன் ப்ரவுனிடம் லண்டன் சம்பவம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

லண்டன் குண்டு வெடிப்பின் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தானியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு கண்டிக்கத் தக்கது. பாகிஸ்தான் லால் மசூதி சம்பவத்தின் மூலம் தீவிரவாதத்தின் கொடூரத்தை உணர்ந்து விட்டது. .தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் குரல் கொடுக்கும்
என்று மேலும் தெரிவித்தார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...