ஆவின் பாலின் விலை ரூ1.25வீதம் அனைத்து இரகங்களுக்கும் ஏற்றப்பட்டுள்ளது.கொள்முதல் விலையும் ஒரு லிட்டருக்கு ரூ10.50இலிருந்து ரூ12/-க்கு உயருகிறது.
The Hindu செய்தி
Monday, March 5, 2007
ஆவின் பால் விலை உயர்வு
Posted by
மணியன்
at
4:29 PM
2
comments
ஆஃப்கனில் தற்கொலைப் படை -16 பேர் மரணம்
இன்று காலை ஒரு மகிழுந்தியில் வந்த தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 16 ஆஃப்கன் சிவிலியன்கள் 16 பேர் மரணம் அடைந்தனர்; 25 பேர் காயமடைந்தனர். மேல் விவரங்களுக்கு...
Posted by
மணியன்
at
2:29 PM
0
comments
காமில்லா சார்லஸ்க்கு கர்ப்பபை நீக்க ஆபரேஷன்
பிரிட்டனின் இளவரசர் சார்லஸ்ஸின் மனைவியும், கார்ன்வால் சிற்றரசியுமான 59 வயதான காமில்லா பார்க்கர் பௌல்ஸ் கர்ப்பை நீக்கும் அறுவை சிகிட்சைக்காக தனியார் மருத்துவமனையொன்றில் சேர்க்கப் பட்டிருக்கிறார்.
DNA - World - மேல் விவரங்களுக்கு.....
Posted by
மணியன்
at
2:15 PM
0
comments
இங்கிலாந்தில் இந்திய டாக்டர்கள்-புதியவிதிக்கு தடையுத்தரவு
இந்திய வம்சாவளி மருத்துவர்கள் இங்கிலாந்தின் நாட்டு மருத்துவ சேவைக்கான பணியிடங்களுக்கு போட்டியிட ஆகஸ்ட் 1,2007க்கு பிறகு தங்கக்கூடிய விசா வைத்திருக்க வேண்டுமென்ற நலவாழ்வு அமைச்சின் ஆணைக்கு அவசர தடை உத்தரவை பெற்றுள்ளனர்.
DNA - World - இது பற்றிய செய்தி
Posted by
மணியன்
at
2:04 PM
0
comments
ஜார்கண்ட் எம்பி சுட்டுக் கொலை சிபிஐ சிசாரணை
ஜார்கண்ட் முக்திமோர்ச்சாவைச் சேர்ந்த எம்பி சுனில் மஹதோ நேற்று நக்ஸலைட்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இன்று மாநிலம் தழுவிய கடையடைப்பு நடக்கிறது. இக்கொலைக்குக் கண்டனம் தெரிவித்த அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்மந்திரி மது கோடா உடனடியாக இதுபற்றி சிபிஐ குற்ற ஆய்வுக்கு உத்திரவிட்டார்.
ஜம்ஷெட்பூரில் கால்பந்து விலையாட்டுப் பார்த்துக் கொண்டிருந்தபோது நேற்று மாலை அவர் சுடப்பட்டார்.
மேலும்....
Posted by
மணியன்
at
1:11 PM
0
comments
சென்செக்ஸ் 541 புள்ளிகள் வீழ்ச்சி
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய அரை மணி நேரத்திலேயே சென்செக்ஸ் குறியீடு 541 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.
சென்செக்ஸ் 541 புள்ளிகள் வீழ்ச்சி
Posted by
சிறில் அலெக்ஸ்
at
11:29 AM
0
comments
ஆஸ்திரேலியா வீரர் சைமண்ட்ஸ் உடல்தகுதியில் முன்னேற்றம்
காயம் காரணமாக உலகக்கோப்பையில் இடம்பெறுவாரா என எதிர்பார்க்கப்படும் ஆஸ்திரேலியா வீரர் சைமண்ட்ஸ் இன்று வலைப் பயிற்சியில் பங்கேற்றார். மேல் விவரங்களுக்கு
Posted by
மணிகண்டன்
at
9:49 AM
0
comments
இ மெயிலில் கோர்ட் நோட்டீஸ்
வழக்குகள் விசாரணை தாமதத்தை தவிர்க்க இ-மெயில் மூலம் கோர்ட் நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறினார்.
வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பினால் அது அவர்களது கைக்கு கிடைக்க ஒரு மாதம் வரை ஆகிறது. இந்த கால தாமதத்தை தவிர்ப்பதற்காக இ-மெயில் மூலம் நோட்டீஸ் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்சீப் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை நீதிபதிகளுக்கு லேப்- டாப் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
Posted by
சிவபாலன்
at
9:24 AM
0
comments
உழவர் சந்தை கணினி மயம்
தமிழகத்திலேயே முதன்முறையாக ஓசூர் உழவர் சந்தை கணினி மயமாக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் சந்தோஷ்பாபு, நேற்று இதை தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் ஓசூர் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்வது, காய்கறிகள் வரத்து பதிவு செய்தல், விலை நிர்ணயம் செய்தல், தினசரி அறிக்கை, மாதாந்திர அறிக்கை போன்ற அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட உள்ளது.
தினகரன்
Posted by
சிவபாலன்
at
9:10 AM
0
comments
டெண்டுல்கரின் ஐந்தாவது உலகக்கோப்பை
சச்சின் டெண்டுல்கர் ஐந்தாவது உலகக்கோப்பை போட்டியில் விளையாட இருக்கிறார். Reutersன் பத்தியில் இதுபற்றிய செய்தித் தொகுப்பு.
Tendulkar eyes special fifth World Cup
In 2003, he smashed Pakistan paceman Shoaib Akhtar over point for six to score 98 and lead the team to an emotional victory. In 1999, he returned to England after his father's funeral to score 140 against Kenya.
"It is always special to be part of the World Cup," he told reporters at the weekend. "I've been part of that four times and all four times it has been great."
Posted by
சிறில் அலெக்ஸ்
at
8:59 AM
0
comments
தேமுதிக மகளிர் மாநாடு விஜயகாந்த் அழைப்பு
தே.மு.தி.க.வின் முதல் மகளிர் மாநாடு (உலக மகளிர் எழுச்சி மாநாடாக) வேலூரில் வரும் 8ம் தேதி நடக்கிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து திரளான மகளிர் பங்கேற்க வேண்டும் என்று விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
தினகரன்
Posted by
சிவபாலன்
at
7:50 AM
0
comments
பெண்களுக்கான சிறப்பு திரைப்பட விழா: டெல்லியில் இன்று ஆரம்பம்
இன்றைய தலைமுறை இந்தியப் பெண்களை முன்வைத்த திரைப்படவிழா டெல்லியில் இன்று(மார்ச் 5) ஆரம்பிக்கிறது.
Film festival of the Indian woman from today
The five-day festival will showcase the emerging Indian women through works by well-known directors, including Satyajit Ray and Shyam Benegal, and begin with the screening of 'Mitr-My Friend' directed by Revathy.
The festival is jointly held by the Ministries of Information and Broadcasting and Women and Child Development.
Other films to be screened at the festival are "Not Only Mrs Raut" (Marathi, Dir. Gajendra Ahire), "Paromitar Ek Din (Bengali, Dir. Aparna Sen), Zubaida (Hindi, Dir Shyam Benegal), "Perumazhakkalam" (Malayalam, Dir. Kamal), "Dosar" (Bengali, Dir. Rituparno Ghosh), Chandni Bar (Hindi, Dir. Madhur Bhandarkar), "Sringaram", (Tamil, Dir. Sharda Ramanathan) and "Devi" (Bengali, Dir. Satyajit Ray).
Posted by
சிறில் அலெக்ஸ்
at
7:30 AM
0
comments
13 கிலோமீட்டர்வாலா
தெற்கு தைவானில் உலக சாதனைக்காக 13 கிலோமீட்டர் நீளமுள்ள சரவெடி வெடிக்கப்பட்டது. இது முற்றிலும் வெடித்து முடிக்க 2 மணிநேரம் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
S.Taiwanese light up 13-km-long cracker string in world record bid
Posted by
சிறில் அலெக்ஸ்
at
4:52 AM
0
comments
இந்திய தபால்துறையை மேம்படுத்த KPMG
இந்திய தபால்துறையை மேம்படுத்தும் பணியில் KPMG consulting அமர்த்தப்பட்டுள்ளது. குறிப்பிடத் தகுந்த சேவையாக தபால் நிலைய வங்கிகளை உருவாக்கும் திட்டம் இருக்கும்.
KPMG appointed consultants for revamping Postal Department
The Central Government has appointed KPMG as consultants for revamping activities of the Department of Posts, a senior official said here on Sunday.
The Government is awaiting a report from KPMG. However, one of the recommendations of KPMG is to set up Post Office Banks similar on the lines of Japan, which has been successful, the official told PTI.
Posted by
சிறில் அலெக்ஸ்
at
4:50 AM
0
comments
கிராமங்களில், டாக்டர்கள் பணிபுரிய புதிய சட்டம்: அன்புமணி
மத்திய மந்திரி அன்புமணி மயிலாடுதுறையில் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
கடந்த 1 வருடமாக செயல்படுத்தபட்டு வரும் தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் சிறப்பாக பயன டைந்து வருகிறது. இதன் மூலம் குழந்தைகளின் இறப்புவிகிதம் குறைந்து உள்ளது.
மருத்துவ கல்லூரி படிப்பு முடித்தவர்கள் கிராம சுகாதார நிலையங்களில் 1 ஆண்டு கட்டாயமாக பணியாற்றிய பின்னர் மேற்படிப்பையோ அல்லது பணி நியமனமோ செய்யப்பட வேண்டும் என்ற சட்டம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறை படுத்தப்படும்.
மாலை மலர்
Posted by
சிவபாலன்
at
3:24 AM
2
comments
b r e a k i n g n e w s...