.

Sunday, March 25, 2007

சற்றுமுன்: ஜல்லிக்கட்டில் காளை முட்டி வாலிபர் பலி.

புதுக்கோட்டை மார்ச் 25,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள விராலிமலை உள்ள விராலுரில் ஜல்லிக்கட்டு நடைப்பெற்றது இதில் சுற்று வட்டாரம் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.இந்த ஜல்லிக்கட்டில் மாடுகள்முட்டி கல்குத்தாப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன்(35) உட்பட 20 பேர் காயமடைந்தனர் இதில் சுப்பிரமணியன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபலனின்றி இறந்தார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...