.

Thursday, March 22, 2007

சற்றுமுன்: ரிலையன்ஸ் காய்கறி கடைகளை எதிர்த்து தமிழகம் முழுவதும் காய்கறி வியாபாரிகள் நாளை கடையடைப்பு

ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தும் "ரிலையன்ஸ் ப்ரெஷ்" காய்கரி கடைகளை எதிர்த்து, தமிழகம் முழுவதும் உள்ள காய்கரி வியாபாரிகள் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். சென்னையில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடைக்கப்பட்டு இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை நகரில் ரிலையன்ஸ் நிறுவனம் 12-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளை திறந்து உள்ளது. இந்தக் கடைகளால் தங்களது வியாபாரம் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க நிறுவனமான "வால்மார்ட்" போன்றவையு தமிழகத்தில் சில்லறை விற்பனையில் ஈடுபட உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்...

மேலும்..

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...

Error loading feed.