பெட்ரோல், டீசல் எரிபொருள் மீது மாநில அரசின் விற்பனை வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படுவதால் அவற்றின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் டெல்லியில் பெட்ரோலுக்கு 67 பைசாவும் டீசலுக்கு 23 பைசாவும் உயர்ந்துள்ளன.
கடந்த ஆண்டு, பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டபோது, மத்திய அமைச்சர் முரளி தியோரா மாநில அரசுகள் விற்பனைவரி விதிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Wednesday, June 6, 2007
டெல்லி: பெட்ரோல் டீசல் விலை உயர்வு!
Labels:
இந்தியா
Posted by
வாசகன்
at
8:41 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
Error loading feed.
No comments:
Post a Comment