கோவாவில் கடந்த 2ம் தேதி நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.மொத்தம் 40 தொகுதிகளில் சுமார் 66 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.இந்தத் தொகுதிகளில் இன்று காலை பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பனாஜி மற்றும் மர்கோவாவில் அடங்கிய 3 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், தேர்தல் முடிவுகள் அநேகமாக 11 மணிக்குத் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tuesday, June 5, 2007
கோவா : வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
Labels:
அரசியல்,
தேர்தல்முடிவு
Posted by
Adirai Media
at
10:25 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment