இந்தோனேசியாவின் வடகிழக்கு பகுதியில் கடலுக்கு அடியில் சனிக்கிழமை காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்க அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகாக பதிவானது. நிலநடுக்கத்தால் சுனாமி ஏதும் உருவாகவில்லை என அந்நாட்டு நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் சனிக்கிழமை காலை சுமார் 50 அடி தொலைவுக்கு கடல் உள்வாங்கியது. 5 மணி நேரத்திற்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது. பகல் 11 மணிக்கு பின்னரே முற்றிலும் இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்
Sunday, June 17, 2007
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் & திருச்செந்தூரில் உள்வாங்கல்
Posted by
Boston Bala
at
6:13 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment