.

Saturday, July 14, 2007

மும்பை: பிரதீபா பாட்டீல் மீது அவசர வழக்கு.

குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே மீதமுள்ள நிலையில், காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் பிரதீபா பாட்டீலுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு அவசரவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜல்கானில் வசிக்கும் ரஜினி பாட்டில் என்பவர் தொடர்ந்த இவ்வழக்கு, பிரதீபாவின் கணவர் விஷ்ராம் பாட்டீல் கொலையுண்ட விவகாரத்தை, குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு முன்பாக மத்திய புலனாய்வுத்துறையிடம் ஒப்படைத்து பிரதீபா விசாரிக்கப்படவேண்டும் என்று கோருகிறது. இவ்விவகாரத்தில் பிரதீபாவின் சகோதரர் டாக்டர் GN பாட்டில் சம்பந்தப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது கவனிக்கத்தக்கது

இங்கு படியுங்கள்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...

Error loading feed.