.

Saturday, August 11, 2007

அசோம்: இந்தி பேசுவோர்மீது மீண்டும் வன்முறை: 14 பேர் மரணம்

வெள்ளி இரவு கர்பி அங்லோங் மலைமாவட்டத்தில் டோலோராமா ரங்க் டெரொன் கிராமத்தில் ஆறு குழந்தைகள் உட்பட 14 இந்தி பேசும் மக்கள் மீது சரமாறியாக துப்பாக்கி பிரயோகம் நடத்தியதில் 14 பேர் மரணமடைந்தனர்;மேலும் மூவர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் திலீப் சாஹூவின் வீட்டிலிருந்த அரிசி மில்லிற்கும் தீ வைத்தனர். குடும்பத்தலைவரான தில்லி சாஹூ தனது பிகார் கிராமத்திற்கு சென்றிருந்த நேரம் இது நடந்துள்ளது. இவர் வீட்டை அடுத்துள்ள ராம்குமார் சிங், ராம் நரேஷ் சிங் மற்றும் தினநாத் சர்மா ஆகியோர் வீடுகளிலும் உள்ளே நுழைந்து குடும்பத்தினரை சுட்டுக் கொன்றனர்.

மேலும்.Assam: 14 Hindi-speaking people slain

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...