.

Wednesday, April 11, 2007

செண்டூர் விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிதி : விஜயகாந்த்

சென்னை, ஏப். 11: திண்டிவனம் அருகே செண்டூரில் நடந்த வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 25,000 வீதம் ரூ. 4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...