.

Friday, June 1, 2007

ச: இடஒதுக்கீட்டிற்கான சட்டம் வலுவாக அமைய வேண்டும் : கலைஞர்

தற்போது நடந்தேறிவரும் இட ஒதுக்கீட்டிற்கான சட்டசிக்கல்களால் மகிழ்ச்சியற்றிருக்கும் கலைஞர் தனது "தி வீக்" பத்திரிகைக்கான பேட்டி ஒன்றில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுக்கும் வகையில் வலுவான சட்டம் இயற்றப் பட வேண்டும் என்றும் அவர்களுக்கான நாடாளுமன்றக் குழு அமைக்கப் பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் கனிமொழி தில்லியில் திமுகவின் முகமாக செயல்படுவார் என்று தான் மட்டுமல்லாது தனது கட்சியின் அனைத்து செயற்குழு உறுப்பினர்களுமே எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

அவரது பேடி பற்றிய செய்திக் குறிப்பு: The Hindu News Update Service

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...