.

Tuesday, July 3, 2007

கொல்கத்தாவில் பெரும் மழை - 10 பேர் மரணம்

கல்கத்தாவில் பெய்த பெருமழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவிலிருந்து மொத்தம் 163mm மழை பெய்துள்ளது. இதனால் இயல்புநிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

வீடு இடிந்து விழுந்ததாலும், அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கியும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...