.

Wednesday, August 1, 2007

ஆண்டிப்பட்டியில் மாணவர்கள் மீது தடியடி

தங்கள் பள்ளியில் தேவையான ஆசிரியர்களை நியமிக்கக் கோரி போரடிய, தரம் உயர்த்தப்பட்ட அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியின் மாணவர்களும் பேற்றோர்களும் போலீஸ்தடியடியில் சிக்கினர். 20க்கும் மேற்பட்ட மாணவ மானவியர் காயம் அடைந்துள்ளனர்.

போராட்டத்தின்போது 1 மணி நேரம் போக்குவரத்து தடையானது. பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறாமல் போனது. பின்னர் கல்வீச்சைத் தொடர்ந்து போலீஸ் தடியடி நடவடிக்கையில் இறங்கியது.

நன்றி: தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...