.

Tuesday, September 4, 2007

விடுதலைப் புலிகளின் புத்தகங்களை வைத்திருந்தவர் கைது

சென்னையிலிருந்து கோலாலம்பூருக்குச் செல்லவிருந்த சுரேஷ் என்கிற 29வயது இளைஞர், விடுதலைப் புலிகள் பிரசுரித்த புத்தகங்களை வைத்திருந்ததால் க்யூ பிரிவு காவால்துறையினரால் கைது செய்யப்பட்டார். சுரேஷ் திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடியைச் சார்ந்தவர்.

Passenger carrying pro-LTTE books held - The hindu

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...