.

Saturday, June 9, 2007

இந்தியப்பயணிக்கு மலேஷியன் ஏர்லைன்ஸ் நஷ்ட ஈடு!

மலேசிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி இந்திய சைவப்பயணிக்கு சிக்கன் பகோடா உபசரித்த மலேஷியன் ஏர்லைன்ஸ் நஷ்ட ஈடாக இரண்டு இலட்சம் ரூபாய் வழங்குகிறது!

மார்ச் 2003ல் பங்களூருவிலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில், தான் சைவ உணவு கேட்டிருந்தும், தனக்கு சிக்கன் பகோடா வழங்கப்பட்டதாகவும், அதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அரவிந்த் சர்மா என்கிற அந்தப் பயணி விமான நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.

இத்தீர்ப்பை இந்திய வம்சாவழி மாஜிஸ்திரேட் ராஜலிங்கம் உரைத்தார்.

மேலும்...

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...