.

Saturday, June 9, 2007

ச: அரசு தலைவர்கள் மீது வழக்குத் தொடுக்க முன்னனுமதி பெறுவதை நீக்க வேண்டும் : பொதுநல வழக்கு

உத்திரபிரதேச முதல்வர் மாயாவதியின் மீது 175 கோடி தாஜ் வழக்கில் ஆளுநர் முன் அனுமதி மறுத்ததையொட்டி அத்தகைய பாதுகாப்பு அரசியல்தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கப் படுவதை அரசியல் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று பதிவு செய்யப் பட்டுள்ளது.

மேலும் ...The Economic Times

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...