.

Saturday, September 1, 2007

காலரா நோய்ப் பரவல்: ஒரிசாவில் 10ம் தேதி முழு அடைப்பு

காலரா நோயை கட்டுப்படுத்த தவறிய ஆளும் பிஜூ ஜனதா தள அரசை கண்டித்து ஒரிசாவில் வரும் 10ம் தேதி பந்த் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் நாராயண சாமி, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பழங்குடியின மக்களுக்கு மருத்துவ உதவிகள் மறுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். முதல்வர் நவீன் பட்நாயக் அரசு தோல்வியடைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...