.

Wednesday, August 22, 2007

தாக்காவில் மாணவர் கலவரம்

பங்களாதேசத்தின் இடைக்கால அரசு அடக்கமுயன்றாலும் மாணவர்களின் கலவரம் தாக்கா நகரெங்கும் பரவி வருகிறது. நேற்று இரவு கல்வி அமைச்சர் அயூப் கத்ரியின் வீட்டை சூழ்ந்து கல்லெறிந்தனர்.தாக்கா பல்கலையில் மாணவர்களை இராணுவத்தினர் அடித்ததாக கூறப்படும் நிகழ்வை நீதிபதி ஒருவர் மூலம் விசாரிக்கவும் பல்கலைக்கழகத்திலிருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்ளவும் அரசு முடிவு செய்துள்ளது.

NDTV.com: Student riots spread in Dhaka

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...