.

Wednesday, August 22, 2007

"சிறுபான்மையினருக்காகத் தொடர்ந்து போராடுவேன்" - மதானி

கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான மதானி கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து விடுதலையான பிறகு அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். கேரளாவில் பல்வேறு கட்சி தலைவர்களும் மதானியை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்கள்.

கோழிக்கோட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மதானி,

கேரள மக்கள் ஜனநாயக கட்சி சிறுபான்மை மக்களுக்காகத் தொடங்கப்பட்டது. சிறுபான்மை மக்கள் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து போராடுவோம். பிரச்னைகளின் அடிப்படையில் இடதுசாரி அரசுக்கு ஆதரவு கொடுக்கப்படும்
என்றார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...